அதிகரிக்கும் சிறுவர் மீதான வன்புணர்வு..!!

Loading… சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், சிறுபாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடத்தின் (2023) முதல் நான்கு மாதங்களில் 3102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமுலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்தார். கடந்த ஆண்டு (2022) மட்டும் 10,497 சிறுவர் மீதான முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோக அறிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கற்பிக்கும் … Continue reading அதிகரிக்கும் சிறுவர் மீதான வன்புணர்வு..!!